• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யில் 18 நாடுகளின் தேசிய கீதத்தை பாடும் 13 வயது சிறுவன்

January 29, 2018 தண்டோரா குழு

உ .பி யில் 13வயதுடைய சிறுவன்,18 நாடுகளின் தேசிய கீதத்தை பாடுவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

உத்தர் பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த13 வயது,சிறுவன் ருத்ரா பிரதாப் சிங். இச்சிறுவன் விடுமுறை நாட்களில், தொலைக்காட்சியில் வரும் விளையாட்டு போட்டிகளை பார்க்க அதிக விருப்பம் கொண்டவன். அந்த போட்டிகளில் இடம்பெறும் வெவ்வேறு நாடுகளின் தேசிய கீதத்தை சரியான முறையில் பாடி, தன்னுடன் சேர்ந்து போட்டிகளை பார்போரை ஆச்சரியப்படுத்தி உள்ளான்.

தற்போது சுமார் 18 நாடுகளின் தேசிய கீதத்தை கற்றுக்கொண்டு உள்ளான். மேலும், தன்னுடைய 21வது வயதிற்குள், சுமார் 100 நாடுகளின் தேசிய கீதத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளான்.

 

மேலும், பிலிப்பைன்ஸ், ஜோர்டான், இஸ்ரேல், ஜப்பான், அமேரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தேசிய கீதம், சிறுவன் ருத்ராவுக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க