• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி யில் 18 நாடுகளின் தேசிய கீதத்தை பாடும் 13 வயது சிறுவன்

January 29, 2018 தண்டோரா குழு

உ .பி யில் 13வயதுடைய சிறுவன்,18 நாடுகளின் தேசிய கீதத்தை பாடுவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

உத்தர் பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த13 வயது,சிறுவன் ருத்ரா பிரதாப் சிங். இச்சிறுவன் விடுமுறை நாட்களில், தொலைக்காட்சியில் வரும் விளையாட்டு போட்டிகளை பார்க்க அதிக விருப்பம் கொண்டவன். அந்த போட்டிகளில் இடம்பெறும் வெவ்வேறு நாடுகளின் தேசிய கீதத்தை சரியான முறையில் பாடி, தன்னுடன் சேர்ந்து போட்டிகளை பார்போரை ஆச்சரியப்படுத்தி உள்ளான்.

தற்போது சுமார் 18 நாடுகளின் தேசிய கீதத்தை கற்றுக்கொண்டு உள்ளான். மேலும், தன்னுடைய 21வது வயதிற்குள், சுமார் 100 நாடுகளின் தேசிய கீதத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளான்.

 

மேலும், பிலிப்பைன்ஸ், ஜோர்டான், இஸ்ரேல், ஜப்பான், அமேரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தேசிய கீதம், சிறுவன் ருத்ராவுக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க