• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய குடியரசு ஆண்டை தவறாக கூறிய மத்திய பிரதேஷ் கல்வி அமைச்சர்

January 27, 2018 தண்டோரா குழு

உத்தர் பிரதேஷின் குடியரசு தின விழாவில், அம்மாநிலத்தின் கல்வி அமைச்சர் 69வது குடியரசு தினம் என்று கூறுவதற்கு பதில் 59 குடியரசு தினம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் அலிகர் நகரில் உள்ள விதான் பவனில் நேற்று (ஜனவரி 26) குடியரசு தின கொண்டாட்டப்பட்டது. உத்தர் பிரதேஷ் ஆளுநர் ராம் நாயக், ராணுவம் மற்றும் மத்திய படை வீரர்களின் பிரமாதமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சரவை மந்திரிகள் மற்றும் மாநில அதிகாரிகள் அந்த விழாவில் கலந்து கொண்டனர் . மாநிலத்தின் வெவ்வேறு பள்ளிகளுடன் பல்வேறு அரசு துறைகள் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி, பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

அந்த விழாவில் கலந்துக்கொண்ட உரையாற்றிய கல்வி அமைச்சர், நாம் இந்தியாவின் 69வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்என்று கூறுவதற்கு பதில்,59வது குடியரசு தினம் என்று கூறியதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க