• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்தியப்பிரதேச மாநில ஆளுநராக ஆனந்தி பென் படேல் நியமனம்

January 20, 2018 தண்டோரா குழு

குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்தி பென் படேல் மத்தியபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஆனந்தி பென் படேல்.கடந்த 2014ம் ஆண்டு மோடி இந்திய பிரதமரானதைத் தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை ஆனந்தி பென் படேல் பெற்றார்.

இந்நிலையில் குஜராத் ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் கோலி 2016ம் ஆண்டு முதல் மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார்.தற்போது மத்திய பிரதேச ஆளுநர் பதவி காலியாக உள்ளதால் அந்த பதவிக்கு ஆனந்தி பென் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க