• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர் சரத்பிரபுவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

January 19, 2018 தண்டோரா குழு

டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யுசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்டி படித்த வந்த திருப்பூர் மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.அங்கு வைத்து சரத்பிரபுவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான திருப்பூர் எடுத்து செல்லப்பட்டு, இன்று(ஜன 19) காலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க