• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

January 12, 2018 தண்டோரா குழு

தேசிய இளைஞர் தினத்தையொட்டி சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி தலைவர்கள் பலர் விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,

“விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க