• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவில் மாற்றமில்லை-மத்திய அரசு

December 29, 2017 தண்டோரா குழு

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவில் மாற்றமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடன் மற்றும் நிதி நெருக்கடியால் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும்,இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் பேசுகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க