• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கம்

December 29, 2017 தண்டோரா குழு

திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.கட்சியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக நேற்று(டிச 28) மட்டும் 44 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பூர் முன்னாள் எம்.பி., சிவசாமி உள்ளிட்ட 65 நிர்வாகிகள் மற்றும் தர்மபுரியில் 65 நிர்வாகிகள், புதுக்கோட்டையில் 48 நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க