• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் ஆப்ரிக்காவை மிரட்டும் தகுதி இவர் ஒருத்தருக்கு தான் இருக்கு

December 28, 2017 tamil.samayam.com

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சாதிப்பார் என முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இளம் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் இன்று தென் ஆப்ரிக்கா கிளம்பினர். இந்நிலையில், தென் ஆப்ரிக்க ஆடுகளத்துக்கு ஏற்ப இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிராவிட் கூறுகையில்,’ தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். அதற்கு ஏற்ப தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்களும் மிரட்டலாக பவுலிங் செய்வார்கள். இந்திய அணியை பொறுத்தவரையில் மற்ற வீரர்களை விட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக சாதிப்பார். பவுலிங்கில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டும் தகுதி அவருக்கு உள்ளது.’ என்றார்.

மேலும் படிக்க