• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

2ஜி வழக்கில் விடுதலையான ஆ.ராசா, கனிமொழிக்கு பிரமாண்ட வரவேற்பு

December 23, 2017 தண்டோரா குழு

2ஜி வழக்கில் விடுதலையான ராசா மற்றும் கனிமொழிக்கு சென்னையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி கடந்த (டிச 21)ஆம் தேதி தீர்ப்பளித்தார். இதில் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றம்சாட்டப்பட்ட திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரையும் நீதிபதி சைனி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், 2ஜி வழக்கில் விடுதலை பெற்று டெல்லியில் இருந்து இன்று(டிச 23) சென்னை திரும்பிய ராசா மற்றும் கனிமொழியை சென்னை விமான நிலையத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், டி.ஆர். பாலு பொன்முடி மற்றும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க