• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரியில் முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

December 19, 2017 தண்டோரா குழு

கன்னியாகுமரி மாவட்ட விருந்தினர் மாளிகையில் ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார்.

இதையடுத்து, குமரி அரசினர் மாளிகையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் ஆலோசனை நடித்தி வருகிறார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு பங்கேறுள்ளனர்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 8 மீனவ குடும்பங்களும் கலந்து கொண்டுள்ளன.

மேலும் படிக்க