• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது

December 19, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இன்றுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

சென்னை ஆர்கே நகரில் வரும்21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.

இதனையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று அணைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க