பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் 42 நாட்களில் கடல் வழியாக உலகை சுற்றிவந்து, உலக சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் காபார்ட்(34).இவர் கடல் வழி மூலம் பயணம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்.இதனையடுத்து,30 மீட்டர் நீளம் உடைய Maxi-Trimaran என்னும் படகு மூலம் உலகைச் சுற்றி வர தனியே பயணம் செய்தார்.
இந்த படகு மூலம் சுமார் 42 நாட்கள், 40 நிமிடங்கள் மற்றும் 35 வினாடிகள் உலகை சுற்றிவந்து, சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம்,தாமஸ் கோவில்லே படைத்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், அவர் உலகைச் சுற்றி வந்த படகிலிருந்த ஜிபிஎஸ் மற்றும் கருப்பு பெட்டியை சோதனை செய்த பிறகு தான், அவருடைய சாதனையை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று World Sailing Speed Council அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு