• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

42 நாட்களில் கடல் வழியாக உலகை சுற்றி வந்து பிரெஞ்சு இளைஞர் சாதனை!

December 18, 2017 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் 42 நாட்களில் கடல் வழியாக உலகை சுற்றிவந்து, உலக சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் காபார்ட்(34).இவர் கடல் வழி மூலம் பயணம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்.இதனையடுத்து,30 மீட்டர் நீளம் உடைய Maxi-Trimaran என்னும் படகு மூலம் உலகைச் சுற்றி வர தனியே பயணம் செய்தார்.

இந்த படகு மூலம் சுமார் 42 நாட்கள், 40 நிமிடங்கள் மற்றும் 35 வினாடிகள் உலகை சுற்றிவந்து, சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம்,தாமஸ் கோவில்லே படைத்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், அவர் உலகைச் சுற்றி வந்த படகிலிருந்த ஜிபிஎஸ் மற்றும் கருப்பு பெட்டியை சோதனை செய்த பிறகு தான், அவருடைய சாதனையை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று World Sailing Speed Council அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க