• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் நாட்டு பேரரசரின் சுயசரிதை ஏலம்!

December 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில்,ஜப்பான் நாட்டின் பேரரசரின் சுயசரிதை ஏலத்திற்கு வருகிறது.

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் ஏலத்தில்,ஜப்பான் நாட்டு பேரரசரின் சுயசரிதை ஏலத்திற்கு வருகிறது.இந்த சுயசரிதை சுமார் 100,000 முதல் 150,000 டாலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிட்டோ, தன்னுடைய இரண்டாம் உலகப்போரின் நினைவுகளை சுயசரிதையாக எழுதினார். இந்த சுயசரிதைக்கு “Mperial Monologue” என்னும் மற்றொரு பெயரும் உண்டு.கடந்த 1990ம் ஆண்டு, அந்த ஆவணத்தின் உள்ளடக்கங்கள் முதல்முறையாக வெளியிட்டபோது, ஜப்பானில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது, அந்த சுயசரிதை அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க