• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கன்னியாகுமரி மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் – கமல் டுவீட்

November 30, 2017 தண்டோரா குழு

கன்னியாகுமரி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என நடிகர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை மீண்டும் பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு ஒகி என பெயரிடப்பட்டுள்ளது.இதையடுத்து தென் தமிழகமான குமரி மாவட்டத்தில் கனமழையும், புயல் காற்றும் வீசி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில்,கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு கமல் அனுதாபங்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது.

மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்கு உள்ளாகி தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க