• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் மீண்டும் போட்டி

November 29, 2017 தண்டோரா குழு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிட உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ் மீண்டும் போட்டியிடவுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டது.

இந்நிலையில்,இந்த தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அவரது அணியினர் அறிவித்துள்ளனர்.கடந்த முறை தொப்பி சின்னத்தில் தினகரன் ஆர்கே நகரில் களமிறங்கினார். ஆனால், அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க