• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

November 28, 2017 தண்டோரா குழு

ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(நவ 28) துவக்கி வைத்தார்.

இன்று காலை ஹைதராபாத் விமான நிலையம் வந்த பிரதமரை, தெலுங்கானாவின் ஆளுநர் நரசிம்ஹா, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

பின்னர் மியாபூர் முதல் நாகோல் வரை உள்ள ரெயில் சேவையை பிரதமர் மோடி, ஆளுநர் நரசிம்ஹன் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த சேவை நாளை முதல் பொதுமக்களின் பயன்ப்பாட்டிற்காக கொண்டு வரப்படுகிறது.

ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் அதிகாரிளுடன் மியாப்பூரிலிருந்து குகட்பள்ளி வரை பயணம் செய்தனர்.

மேலும் படிக்க