தற்போது அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் இல்லை என்று சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது போருக்கு தயாராகுங்கள் எனக் கூறியிருந்தார். இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிறந்தநாளுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்த பிறகு போர் குறித்தும் அறிவிக்கப்படும் எனவும் தற்போது அரசியலுக்கு வரவேண்டிய அவரசம் இல்லை எனவும் கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு