போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கப்பட்டது.
போர்ச்சுக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாட புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ. உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவரான இவர் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
லண்டன் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற FIFA Best விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான இரண்டாவது இடத்தை அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சியும் மூன்றாவது இடத்தை பிரேசிலின் நெய்மரும் பெற்றனர்.
FIFA அளிக்கும் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5வது முறையாக பெற்றிருக்கும் ரொனால்டோ, மெஸ்சியின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்