மெர்சல் படத்துக்காக நடிகர் விஜய் உண்மையிலேயே மேஜிக் கற்றுக்கொண்டதாக படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கி மூன்று வேடத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. சமந்தா, காஜல், நித்யா மேனன் 3 நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களையும் தாண்டி மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்துக்காக உண்மையிலேயே மேஜிக் கற்றுக்கொண்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு