முன்னாள் கேப்டன் தோனி தனக்கு வைத்த பட்ட பெயர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் சமீபத்தில் இந்திய அணிக்கு அதிக வெற்றி பெற்றுத் தந்த கேப்டன்கள் வரிசையில், கோலி முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில் இந்திய வீரர்கள் கேப்டன் கோலியை ‘சீக்கு’ என்ற செல்லப்பெயரில் அழைப்பது வழக்கம். இந்த பெயரை முன்னாள் கேப்டன் தோனி தான் கோலிக்கு வைத்துள்ளார்.
இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள கோலி கூறுகையில்,’ எனது 17வது வயதில் முடி வெட்டியதால் எனது காது முயல் குட்டி மாதிரி தூக்கிக்கொண்டு இருக்கும். அதனால் என்னை தோனி சீக்கு முயல் என கேலி செய்தார். அதுவே என் பட்ட பெயராக மாறிவிட்டது.’ என்றார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்