கடந்த சில வாரங்களுக்கு முன் பெப்ஸி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் ரத்தானது.
இதனால் விஜய்யின் மெர்சல், ரஜினியின் ‘காலா’ போன்ற பல நடிகர்களின் பட வேலைகள் நின்றிருந்தது.
மெர்சல் படத்தின் டடப்பிங் வேலைகள் பாதிக்கப்படுகின்ற நிலைமையில் இருந்துள்ளது. இதனை அறிந்த தனுஷ் தன்னுடைய அலுவலகத்தில் இயங்கிவரும் ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெர்சல் குழுவினரிடம் கூறியிருக்கிறாராம்.அதன் பின்னரே டப்பிங் வேலைகள் தடைபடாமல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு