தேவையான பொருட்கள்:
ராகி மாவு -1 கப்
வெங்காயம் -1
கடலை பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பில்லை-சிறிது
பச்சை மிளகாய் -1
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பில்லை,கடலை பருப்பு ,உப்பு மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பிசைந்து வைத்ததை எண்ணெயில் சிறிய துண்டுகளாக போட்டு எடுக்கவும் .ராகி பக்கோடா ரெடி.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா