பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெற்ற பல்வேறு சிறை விதிமீறல்களை அம்பலப் படுத்தியவர் டி.ஐ.ஜி.ரூபா.
அதன்பின் அவர் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து படம் இயக்க இருப்பதாகவும், இதுகுறித்து ரூபாவிடம் பேசி சம்மதம் வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி ரூபா கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.அதைப்போல் அனுஷ்காவையும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்