• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இத்தனை வருஷத்துல எந்த கேப்டனுக்கும் இந்த தகுதி இல்ல: ரவி சாஸ்திரி!

August 2, 2017 tamilsamayam.com

20 வருஷத்துல எந்த கேப்டனும் சாதிக்காத விஷயத்த இந்திய அணி கேப்டன் விராத் கோலி சாதித்துள்ளார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்நிய மண்ணில் இதுவரை இல்லாத அளவு இமாலய வெற்றியை ( 304 ரன்கள் ) பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இதுவரை இந்திய கேப்டன் யாருக்கும் இல்லாத தகுதி கோலிக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,

தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணி, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஒன்றாக உள்ளனர். ஆனால், இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத விஷயத்தை இந்த , கோலி தலைமையிலான இளம் அணி சாதித்துள்ளது. இலங்கையின் காலேவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணி, எந்த கேப்டனின் தலைமையிலும் வென்றதில்லை. ஆனால், கோலி தலைமையில் புது சரித்திரமே படைத்துள்ளது. கடந்த 2015ல் கடந்த 22 ஆண்டில் இலங்கை மண்ணில் எந்த இந்திய கேப்டனும் சாதிக்காத சாதனையை கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளதை யாரும் மறக்க முடியாது.’ என்றார்.

மேலும் படிக்க