தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோத இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு எதிராக கடல்தொழில் சட்டதிருத்த மசோதா இலங்கை பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தாக்கல் செய்தார்.
இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தாலும் அபராதம் விதிக்க இந்த சட்ட திருத்த மசோதா வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு