• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லக்னோவில் நோ ஹெல்மெட் நோ பெட்ரோல்

May 22, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஹெல்மெட் அணியாத டூவீலர் ஓட்டுநர்களுக்கு பங்குகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிந்தாக வேண்டிய கட்டாயத்தை டூவீலர் ஓட்டுநர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் லக்னோ போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இந்த உத்தரவை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் விதமாக லக்னோ போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களாக பயிற்சி அளித்து வந்தனர்.

இந்த உத்தரவை “No Rule, No Fuel” என்னும் முழக்கத்துடன் போலீசார் செயல்படுத்த இருக்கின்றனர்.

மேலும் படிக்க