• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பாட்டியின் இன்றைய நிலை

May 11, 2017 தண்டோரா குழு

எம்.ஜி.ஆருடன் விவசாயி என்ற படத்தில் நடித்து அதன் பிறகு தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 1000 படங்களுக்கு நடித்தவர் கே.ஆர்.ரங்கம்மாள்.

இவர் மோகன்லால், சூர்யா, விக்ரம், லாரன்ஸ், நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். கோவையை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சென்னை மெரீனா கடற்கரையில் “HeadPhone” விற்று வருகிறார்.

நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும் நடிகர் சங்கம் இவருக்கு ஏதேனும் உதவி செய்யுமா?

மேலும் படிக்க