• Download mobile app
10 Jul 2025, ThursdayEdition - 3438
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பேஸ்புக் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு.

April 29, 2016 தண்டோரா குழு

சமூக வலைத்தளங்களில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வலைத்தளம் பேஸ்புக். சிறுவர்கள், பெரியவர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் என உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 9,800 கோடி ரூபாயை ‌தொட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜுகும்பேர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக் நிறுவனம் மும்ம‌டங்கு லாபம் பெற்றதன் மூலம் நடப்பாண்டில் மிகச்சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளதாகவும், பேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்து 165 கோடியை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் லைவ் வீடியோ, கணக்டிவிட்டி, மேசென்ஜர் போன்ற புதிய வசதிகள் அறிமுகப் படுத்தியதன் மூலம் புதிதாக 25 லட்சம் மக்கள் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளதாக ஜுகும்பேர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க