சமூக வலைத்தளங்களில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வலைத்தளம் பேஸ்புக். சிறுவர்கள், பெரியவர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் என உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 9,800 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜுகும்பேர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேஸ்புக் நிறுவனம் மும்மடங்கு லாபம் பெற்றதன் மூலம் நடப்பாண்டில் மிகச்சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளதாகவும், பேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்து 165 கோடியை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் லைவ் வீடியோ, கணக்டிவிட்டி, மேசென்ஜர் போன்ற புதிய வசதிகள் அறிமுகப் படுத்தியதன் மூலம் புதிதாக 25 லட்சம் மக்கள் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளதாக ஜுகும்பேர் தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்