• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

இயக்குநராக தன்னை நிரூபித்த தனுஷ் !

April 13, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல தமிழ் திரையிலகில் கலக்கி வருகிறார். தற்போது அவர் புதிதாக ஒரு அவதாரம் எடுத்துள்ளார்.
ஆம்! ராஜ்கிரனை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இப்படம் நாளை திரைக்குவரவுள்ளது.

இந்நிலையில், பத்திரிகை யாளர்களுக்கான சிறப்பு காட்சி இன்று நடந்தது. அவர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் முடியும் நேரத்தில் தனுஷ் அங்கு வந்துள்ளார்.

அவரை பலரும் வாழ்த்தியுள்ளனர். அப்போது, மகிழ்ச்சியில் கண்ணீரை அடக்க முடியாமல் நின்றார் தனுஷ். நடிகராக தன்னை நிரூபித்த தனுஷ் தற்போது இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.

மேலும் படிக்க