சிரியாவில் நடந்து வரும் படுகொலையை நிறுத்தவும், அனைத்து வகையான தீவிரவாதத்தை ஒழிக்கவும் உலக நாடுகள் எங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது அந்நாட்டு ராணுவம் ரசாயன தாக்குதலுக்கு நடத்தியாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், ரசாயன தாக்குதலுக்கு பதிலடி தர வியாழக்கிழமை தனது விமான படையை அனுப்பி, அந்நாட்டின் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
சிரியாவில் நடந்து வரும் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் ஒன்று சேர்ந்து அங்கு நடந்து வரும் போரை நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று வியாழக்கிழமை(ஏப்ரல் 6) டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் நீதிக்கும் நேர்மைக்கும் அமெரிக்கா உறுதியாக நிற்கும் வரை, சமாதானமும், நல்லிணக்கமும் மேம்படும் என்று நம்புகிறோம் என்று டிரம்ப் தெரிவித்தார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்