• Download mobile app
30 Jul 2025, WednesdayEdition - 3458
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக முதல்வர் விவசாயிகளை நேரில் சந்திக்க வேண்டும் – முக ஸ்டாலின்

April 1, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் விவசாயிகளை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயி்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின். அவர்களுடன் தரையில் அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பெய ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி விவசாயிகளை சந்திக்காமல் ஆர்.கே. நகரில் பரப்புரை செய்கிறார். விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை.தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இறந்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. மத்திய அரசின் குழுவிடம் முறையாக அணுகி, தமிழக அரசு நிதி பெறாதது வேதனை அளிக்கிறது.மத்திய ஆய்வுக் குழுவிடம் முறையான அறிக்கை கொடுக்கவில்லை.போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க