• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மலேசிய பிரதமரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் – ரஜினி

March 31, 2017 தண்டோரா குழு

மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தார்.

பின்னர் நடிகர் ரஜினி போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு சென்றிருந்த போது மலேசிய அரசு செய்த உதவி மிகப்பெரியது.

அங்கயே பிரதமரை பார்த்து நன்றி சொல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் முடியவில்லை.அவர் இங்க வந்ததால் அவருக்கு அழைப்பு விடுத்தேன்.

என் அழைப்பை ஏற்று அவர் வந்தார்.

அவர் அங்குள்ள தமிழக மக்களுக்கு நிறைய உதவி செய்து வருகிறார். அது தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டேன் என்றார்.

மேலும், இலங்கைப்பயணம் குறித்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளேன். மலேசிய தூதராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும்
அரசியல் துளி அளவும் இல்லை என்றும் கூறினார்.

மேலும் படிக்க