தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் – ஒரு கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது).
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்.
கடுகு – கால் டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – நான்கு.
கரிவேபில்லை – சிறிதளவு.
சின்ன வெங்காயம் – பத்து.
பச்சை மிளகாய் – நான்கு.
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.
பூண்டு – பத்து.
கொத்தமல்லி – சிறிதளவு.
உப்பு – தேவைகேற்ப.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி பிறகு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிட்டு க்ரேவி பதம் வந்தது வஞ்சரம் மீன் சேர்த்தும் கிளறி ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி துவி இறக்கி பரிமாறவும்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது