• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தேசிய அளவிலான குவான்கிடோ சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளைஞர் தங்கம் வென்று சாதனை

January 5, 2025 தண்டோரா குழு

6வது தேசிய அளவிலான குவான்கிடோ சாம்பியன்ஷிப் போட்டி ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்றது.

தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் கோயம்புத்தூர் ரத்தினபுரி பகுதியை சார்ந்த நடைபாதை இளநீர் வியாபாரியான முருகன் மற்றும் முனீஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் எம்.திலகவர்ஷன் தமிழகத்திற்கு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

திலக வர்ஷன் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான குவான்கிடோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்,கடந்தாண்டு இவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக இவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க