• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அம்ருதா பல்கலைக்கழகத்தின் ஜனவரி 2025-ஆம் கல்வி ஆண்டின் முனைவர்ப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இறுதி அழைப்பு

December 10, 2024 தண்டோரா குழு

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் ஜனவரி 2025-ஆம் கல்வி ஆண்டின், 2 -ஆம் கட்ட முனைவர்ப் பட்டப்படிப்பு சேர்க்கையானது டிசம்பர் 22, 2024 அன்று நிறைவடைவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள்,உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் கூடிய சர்வதேச தரம் வாய்ந்த பொறியியல்,AI,ஹியுமானிடிக்ஸ், மேலாண்மை மற்றும் மருத்துவக்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

முழுநேர அறிஞர்களுக்கு மாதம் ₹35,000 வரையிலான உதவித்தொகையும்,₹25 லட்சம் மதிப்பிலான ஆராய்ச்சி நிதியுதவி வழங்கப்படுவது மட்டுமல்லாது Buffalo மற்றும் Politecnico Di Milano போன்ற புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளையும் அம்ருதா பல்கலைக்கழகம் வழங்குகின்றது.

முதுகலைப்பட்ட படிப்பில் (60% அல்லது அதற்கு மேல்) உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.NET/GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி நேர்காணலுக்குச் செல்லலாம். காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிக்க www.amrita.edu/phd அல்லது phd@amrita.edu ஆகிய இணைப்புகளைப் பார்வையிடவும்.

இடம்: இந்தியா முழுவதும் (அம்ருதபுரி, பெங்களூரு, கோயம்புத்தூர், கொச்சி, மைசூர் மற்றும் சென்னை).

மேலும் படிக்க