• Download mobile app
30 Apr 2026, ThursdayEdition - 3732
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூவண்ணத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா கட்டடம்

January 26, 2017 தண்டோரா குழு

இந்தியவின் 68-வது குடியரசு தின விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அபுதாபியில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் முழுவதும் மூவண்ணக் கொடியின் (இந்திய தேசியக் கொடி) நிறத்தில் விளக்குகள் அலங்கரித்தன.

இந்தியக் குடியரசு தினத்தில் பங்கேற்க சிறப்பு அழைப்பாள ராக அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது அழைக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதையொட்டி, அவர் அரசு முறைப் பயணத்தையும் தொடர்கிறார்.

இந்தியாவுக்கு அபுதாபி இளவரசர் அழைத்து கௌரவிக்கப்படுவதை ஒட்டி, ஐக்கிய அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவில் இந்தியாவின் தேசியக் கொடி மூவண்ணத்தில் அங்கிருந்த விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, வண்ண ஒளியை வீச ஏற்பாடு செய்துள்ளது அந்நாட்டு அரசு.

மேலும் படிக்க