கோவை மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் செல்வகணேஷ் (PC-1684), அயல் பணியாக சூலூர் காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், திருச்சி சாலை கலங்கல் சாலை சந்திப்பில் உள்ள சிக்னலில் நேற்று (05.11.2024) சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது லாரி ஒன்று எதிர்ப்பாராக விதமாக மோதி விபத்து ஏற்பட இருந்தது. அப்போது, பணியில் இருந்த காவலர் செல்வகணேஷ் அவ்விடத்தில் துரிதமாக செயல்பட்டு விபத்திலி ருந்து பள்ளி மாணவியைக் காப்பாற்றினார்.
இத்தகைய நற்செயலுக்காக தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், காவலர் செல்வகணேஷை அழைத்து பாராட்டி, பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை