• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

R2R அணியை நொறுக்கி BestofThree ‘ கோப்பையை கைப்பற்றிய RD பாய்ஸ் அணி !

March 2, 2024 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள AD7s arena உள் விளையாட்டு அரங்கில் ‘ Best of Three’ கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இன்று சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. இப்போட்டியில் R2R அணியும் RD பாய்ஸ் அணியும் மூன்று தொடரில் விளையாடியது.

முதல் போட்டியில் R2R அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் நடைபெற்ற 2 போட்டிகளிலும் RD பாய்ஸ் அணி R2R அணியை நொறுக்கி கோப்பையை தட்டி சென்றது.

இறுதி போட்டியில் RD பாய்ஸ் அணி 12 ஓவர்களில் 150 ரன்கள் குவித்தது. ஜப்பார் மற்றும் நிஜாம் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது களம் இறங்கிய R2R அணி 80 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு R2R அணியின் கேப்டன் நவாஸ் கோப்பையை வழங்கினார்.

மேலும் படிக்க