• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்வாகதம் 2023 – 1400க்கும் மேற்பட்ட முதல் ஆண்டு மாணவர்களை KCT வரவேற்றது !

September 4, 2023 தண்டோரா குழு

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் (கேசிடி) 40வது தொகுதி (Batch) திங்கள்கிழமை கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்விப் பணியாளர்களால் கேசிடி ஸ்வாகதம் 2023 இன் போது, மாணவர்கள் பெற்றோருடன் வரவேற்கப்பட்டனர். மாணவர்கள்,தங்கள் பெற்றோருடன் முறையாக குமரகுரு தொழில்நுட்பக்
கல்லூரியில் இணைந்தனர்.

KCT ஸ்வாகதம் 2023 ஸ்வாகதம் நிறுவனங்களின் தாளாளர் எம் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.குமரகுரு நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் வாழ்த்துரை வழங்கினார்.

வருங்கால பொறியாளர்களை வளர்ப்பதில் இக்கல்வி நிறுவனம் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நான்கு தசாப்தங்களாக உயர்ந்து நிற்கிறது. குமரகுரு நிறுவனங்களின் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கையை வலுப்படுத்தியதற்காக பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக ஸ்வாகதம் 2023 அமைந்தது.

கல்வி, இணை பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்டத்தை தொடர்ந்து புதுப்பிப்பதன் மூலம், நிறுவனம், அதன் தொலைநோக்கு மற்றும் மாணவர்களை எவ்வாறு படிப்படியாக வளர்த்து வருகிறது என்பதைப் பற்றி பெற்றோருக்குத் தெரிந்துகொள்ள இது ஒரு தளமாக அமைந்தது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயல்பாட்டில், கல்லூரிக்கு இணையாக சமமான பொறுப்பைப் வகிக்கிறார்கள் என்பதை குறித்தும் விளக்கப்பட்டது.
மாணவர்களுக்கு, ஸ்வாகதம் மூலமாக கல்லூரியின் உள்கட்டமைப்புகள் மற்றும் அவர்களின் உள்ளார்ந்த ஆர்வங்கள் மற்றும் திறமைகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை பற்றி தெரிந்து கொண்டனர்.

ஸ்வாகதம் மூலம், மாணவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவும், குமரகுரு கற்றல் மண்டலத்திற்கு அவர்களை வழிநடத்தும் மூத்தவர்களுக்காகவும் ஒரு வார காலச் செயல்பாடான இக்னைட் 2023 பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும் படிக்க