• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெமு ரயிலிலை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க கோரிக்கை

August 19, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே தினமும் மெமு ரயில் இயக்கப்படுகிறது. சுமார் பத்தாயிரம் பயணிகள் சென்று வருகின்றனர். 8 பெட்டிகளில் ஒரே நேரத்தில் நான்கு ஆயிரன் பேர் வரை செல்கின்றனர். காலையில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என பீக் ஹவரில் மிகுந்த சிரமம் படுகின்றனர். கூடுதல் டிரிப்புகள் மற்றும் பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில்,

” மெமு ரயிலில் 8 பெட்டிகளில் 1000 பேர் வரை செல்லலாம், ஆனால் 4000 பேர் வரை செல்லும் நிலை உள்ளது. காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் மெமு ரயிலை கூடுதல் டிரிப்புகளுடன், கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும்,” என்றனர்.

மேலும் படிக்க