• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெமு ரயிலிலை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க கோரிக்கை

August 19, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே தினமும் மெமு ரயில் இயக்கப்படுகிறது. சுமார் பத்தாயிரம் பயணிகள் சென்று வருகின்றனர். 8 பெட்டிகளில் ஒரே நேரத்தில் நான்கு ஆயிரன் பேர் வரை செல்கின்றனர். காலையில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என பீக் ஹவரில் மிகுந்த சிரமம் படுகின்றனர். கூடுதல் டிரிப்புகள் மற்றும் பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில்,

” மெமு ரயிலில் 8 பெட்டிகளில் 1000 பேர் வரை செல்லலாம், ஆனால் 4000 பேர் வரை செல்லும் நிலை உள்ளது. காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் மெமு ரயிலை கூடுதல் டிரிப்புகளுடன், கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும்,” என்றனர்.

மேலும் படிக்க