• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை

June 10, 2023 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் 38 வயது பெண் ஒருவர் சிறுநீரகம் (கிட்னி) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு டாக்டர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை முடிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் சிறுநீரகம் கேட்டு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த 52 வயது ஆண் ஒருவர் உடல்நிலை பாதிப்பின் காரணமாக மூளைச்சாவு அடைந்தார்.அவரது சிறுநீரகத்தை அவர்களின் உறவினர்கள் தானமாக அளிக்க முன்வந்தனர். அதன்படி, அவரின் வலது பக்கத்தில் உள்ள சிறுநீரகத்தை தானமாக பெறப்பட்டு தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது பெண்ணிற்கு டாக்டர்கள் பொருத்தினர்.

மேலும், கிட்னி மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க