• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு 22 வருட கடுங்காவல் தண்டனை

April 13, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத் (எ) ஆண்டி பண்டாரம் (38). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கழுத்தை நெரித்துக் கொன்றார்.

இந்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்தில் வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று வினோத்க்கு 22 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 2,000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் படிக்க