• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு 22 வருட கடுங்காவல் தண்டனை

April 13, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத் (எ) ஆண்டி பண்டாரம் (38). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கழுத்தை நெரித்துக் கொன்றார்.

இந்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்தில் வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று வினோத்க்கு 22 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 2,000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் படிக்க