• Download mobile app
27 Jul 2025, SundayEdition - 3455
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆங்கில புத்தாண்டு வரவேற்று மருதமலையில் குவிந்த பக்தர்கள்

January 1, 2023 தண்டோரா குழு

2023 ஆண்டு ஆங்கில புத்தாண்டு ஓட்டி தமிழகமெங்கும் உள்ள திருக்கோயிலில் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது அது சமயம் கோவையில் பிரசித்தி பெற்ற ஏழாம் படை வீடு என கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை வரவேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் அது சமயம் சுவாமிக்கு சிறப்பு ராஜா அலங்காரத்தோடு பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டது.

மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அது சமயம் அடிவாரத்தில் சிறிது தூரத்துக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்த வடவள்ளி காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இருப்பினும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கோவில் நிர்வாகமும் காவல்துறையுடன் இணைந்து மக்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்.

மேலும் படிக்க