கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழும கல்லூரியில் செய்தி வாசிப்பாளர்களுக்கான பயிற்சிக் மையத்தை, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பிரபுதாசன் முன்னிலை வகித்தார்.
பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.வி.ரவி சிறப்புரையாற்றினார்.முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் அனுஷா ரவி பேசுகையில், அனைத்துத் துறையின் பயிற்சி கல்லூரிகளை கோவை துவங்கி கோவை மாவட்டத்தை கல்விக்கான இலக்காக ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, செய்தி வாசிப்பாளர்,நிருபர், துணை எடிட்டிங், கைபேசி ஜர்னலிசம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஒப்பனைக்கான பயிற்சி கல்லூரியை கோவையில் துவங்கியதற்கு பாராட்டை தெரிவித்தார்.
பயிற்சி கல்லூரியின் கோவை கிளை ஒருங்கிணைப்பாளர் முகமத் இஸ்மாயில் வரவேற்றார்.கோவை கிளைத் தலைவர் பொற்கொடி செல்வராஜ் நன்றி கூறினார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்