கோவை பொம்மனாம்பாளையம் தி அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கிரீடா விளையாட்டு தின போட்டியில் மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் அசத்தலாக நடைபெற்றது.
கோவையை அடுத்த பொம்மனம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளியில் மழலையர் விளையாட்டு தினம் நடைபெற்றது. கிரீடா எனும் தலைப்பில் நடைபெற்ற விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவை பள்ளியின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் இணை இயக்குனர் சௌமியா ஆனந்த் கிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முன்னதாக விளையாட்டு தின நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில், மழலையர்களின் பிரத்யேக விளையாட்டுகளான, ஃபேஸ் மீ ரைட்,கிளிப் த டி சர்ட்,டிராக் த பால்,ஹனிபி ரேஸ் உள்ளிட்ட மழலையருக்கான 20 க்கும் மேற்பட்ட பிரத்யேக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்,சிறுமிகளுக்கு கிரீடா விழாவில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் தொடர்ந்து நடைபெற்ற மழலை மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்