• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேக்கரிகளில் இருந்து 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

December 16, 2022 தண்டோரா குழு

பேக்கரி மற்றும் அலங்கார பொருட்கள் விற்கும் நிறுவனங்களில் குழந்தை
மற்றும் வளரிளம் பருவத்தினர் பணியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக மாவட்ட தடுப்பு படையினர், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் துறையினர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு மற்றும் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையம் பகுதி, ஆர்,எஸ்.புரம்,
ராஜ வீதி, தாமஸ்வீதி, ரங்கே கவுணடர் வீதிகளில் உள்ள 68 நிறுவனங்களில் சிறப்பாய்வுகள் மேற்கொண்டனர்.

ஆய்வின் போது 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட வளரிளம் பருவத் தொழிலாளர்களை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க