காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியினர் வடவள்ளி காதி இந்தியா கடையில் கதர் பொருட்களை வாங்கினர். இதில் மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ், மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட தலைவர் வசந்த சேனன் மாவட்ட பொதுச் செயலாளர் விஜய் சேகர் வடவள்ளி மண்டல் தலைவர் திரு பாலதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்