• Download mobile app
30 Jul 2025, WednesdayEdition - 3458
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காதி இந்தியா கடையில் கதர் பொருட்களை வாங்கிய பாஜகவினர்

October 2, 2022 தண்டோரா குழு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியினர் வடவள்ளி காதி இந்தியா கடையில் கதர் பொருட்களை வாங்கினர். இதில் மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ், மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட தலைவர் வசந்த சேனன் மாவட்ட பொதுச் செயலாளர் விஜய் சேகர் வடவள்ளி மண்டல் தலைவர் திரு பாலதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க