கோவை மாநகர காவல் துறை சார்பில் வரும் 24 ஆம் தேதி முதல் காவல் துறை மற்றும் பொதுமக்களிடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என காவல் ஆணையாளர் பலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவல் துறை சார்பில் 10 அணிகளும் – பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. வரும் 24 முதல் 30 தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் காவல் துறை அணியினர் தனியாகவும், பொதுமக்கள் அணியினர் தனியாகவும் போட்டிகள் நடைபெறும். என தெரிவித்த அவர் அக்டோபர். 2 தேதி நடைபெறும் இறுதி போட்டியில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் அணியினர் இடையேயான போட்டி நடைபெறும்.
கிரிக்கெட் போட்டிக்கான நோக்கம்
1. காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழல் உருவாக்கும் முயற்சி.
2. இளைஞர் ஆர்வத்தை ஏற்படுத்தி போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி. ஏற்படுத்தப்படும்
இளைஞர்கள் அதிவேகமாக சென்று ஏற்படுத்தும் விபத்துகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதியில் நடைபெற உள்ளது.
என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு