• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்தும் பணிகள் மீண்டும் துவக்கம்

July 8, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதப் வெளியிட்ட அறிக்கையில்,

‘கோவை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் சொத்து வரி பொதுச்சீராய்வு பணிகள் நடைபெற்று வந்தது. ஆகையால் பொதுமக்கள் இந்த நியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது மேற்குறிப்பிட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்புகள் கணினி மென்பொருளில் எழுப்பப்பட்டுள்ளது. ஆகையால் 7ம் தேதி முதல் நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களில் மாலை 4 மணி வரையிலும் மற்றும் இணையதள வாயிலாகவும் செலுத்தலாம்’

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க