• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பூமார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட 67 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

May 17, 2022 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயண்பாடுகள் அதிக அளவில் உள்ளது என்று புகார் எழுந்தது.

இதனை அடுத்து பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜெரால்டு சத்ய புனிதன், ராஜேந்திரன், சலேத் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மொத்தமாக 67 கிலோ பறிமுதல் செய்ய பட்டது.

மேலும் தடைகளை மீறி பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த கடைக்காரர்களிடம் இருந்து மொத்தமாக, ரூ.12,600 அபராதமாக விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க